வீதியை கடக்க முயற்சித்த சிறுத்தை உயிரிழந்தது!

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயற்சித்த சிறுத்தை உயிரிழந்தது!

வீதியை கடக்க முயற்சித்த சிறுத்தை விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. 

விபத்துக்குள்ளான சிறுத்தையின் உடல் காணப்படும் பகுதியை அண்மித்து இரத்தம் காணப்படுவதுடன், சிறுத்தையின் தலைப்பகுதியில் காயங்களும் காணப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு