யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 52 பேருக்கு தொற்று! யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டும் 24 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 52 பேருக்கு தொற்று! யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டும் 24 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 52 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளில் யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 24 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட முடிவுகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 07 பேர் உட்பட வடக்கில் 28 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு