யாழ்.மாவட்டத்தில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று! தேசிய கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று! தேசிய கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த நிலவர அறிக்கையில் கூறியுள்ளது. 

இதனடிப்படையில்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 112 பேர், வவுனியா மாவட்டத்தில் - 85 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் - 26 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் – 21 பேர், மன்னார் மாவட்டத்தில் - 03 பேர், இவ்வாறு நேற்றைய தினம் 

வடமாகாணத்தில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு