14ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன! அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய..

ஆசிரியர் - Editor I
14ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன! அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய..

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 14ம் திகதிக்கு பின்னரும் தொடர்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடக அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

நாட்டில் பயணத்தடை 14ம் திகதிக்கு பின்னரும் தொடருமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு