யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு நேற்றய தினம் தொற்று உறுதி! தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு நேற்றய தினம் தொற்று உறுதி! தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் நேற்று 135 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று காலை வெளியான குறித்த அறிக்கையின்படி யாழ்.மாவட்டத்தில் 62, கிளிநொச்சி 39, முல்லைத்தீவு 12, வவுனியா 18 மற்றும் மன்னாரில் 04 என மாகாணத்தில் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு