நாட்டில் தொடரும் பேராபத்து..! 3297 பேருக்கு நேற்றும் தொற்று உறுதி, 42 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தொடரும் பேராபத்து..! 3297 பேருக்கு நேற்றும் தொற்று உறுதி, 42 மரணங்கள் பதிவு..

நாட்டில் நேற்றய தினம் சுமார் 3297 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தொிவித்திருக்கின்றது. 

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 844ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 

மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 

1,608ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு