7ம் திகதி பயண கட்டுப்பாடு தளர்தப்படாது, ஜீன் 14ம் திகதிவரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
7ம் திகதி பயண கட்டுப்பாடு தளர்தப்படாது, ஜீன் 14ம் திகதிவரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது..! இராணுவ தளபதி சற்றுமுன் அறிவிப்பு..

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

இதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயன்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். 

முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.மேலதிக தகவல் விரைவில்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு