யாழ்.மாதகல் கடலில் கடற்படை முற்றுகை..! 110 கிலோ கஞ்சாவுடன் கடத்திவந்தவர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் கடலில் கடற்படை முற்றுகை..! 110 கிலோ கஞ்சாவுடன் கடத்திவந்தவர் சிக்கினார்..

யாழ்.மாதகல் கடற்பகுதியில் இன்று கடற்படையினர் நடத்திய அதிரடி முற்றுகை நடவடிக்கையின்போது சுமார் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் கடத்திவந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 

குறித்த நபர் கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு