நாட்டில் தொடரும் பேராபத்து..! நேற்றும் 2845 பேருக்கு தொற்று, 43 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தொடரும் பேராபத்து..! நேற்றும் 2845 பேருக்கு தொற்று, 43 மரணங்கள் பதிவு..

நாட்டில் நேற்றய தினம் மட்டும் சுமார் 2845 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டள்ளதுடன், நாட்டில் 43 மரணங்கள் பதிவானதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தொிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 89ஆயிரத்து 241ஆக அதிகரித்துள்ளது. மேலும் 43 பேர் கொரோனா தொற்றினால்உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு