7ம் திகதியின் பின் பயணத் தடை தொடருமா..? பதிலளித்துள்ள இராணுவ தளபதி, அடுத்த சில நாட்களில் உயர்மட்ட ஆலோசனை எனவும் கருத்து..

ஆசிரியர் - Editor I
7ம் திகதியின் பின் பயணத் தடை தொடருமா..? பதிலளித்துள்ள இராணுவ தளபதி, அடுத்த சில நாட்களில் உயர்மட்ட ஆலோசனை எனவும் கருத்து..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதிக்கு பின்னரும் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இராணுவ தளபதி பதிலளித்துள்ளார். 

இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பாக பதிலளித்துள்ள இராணுவ தளபதி 7ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து

எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அதேநேரம் அடுத்த சில நாட்களின் கொரோனா நிலைமையினை கருத்திற் கொண்டு

அது தொடர்பான இறுதி முடிவு கொவிட்-19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவுடன் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு