யாழ்.பல்கலைகழக பணியாளர்களுக்கு துணைவேந்தர் விடுத்துள்ள அறிவிப்பு..! அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பணியாளர்களுக்கு துணைவேந்தர் விடுத்துள்ள அறிவிப்பு..! அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி..

யாழ்.பல்கலைகழக பணியாளர்கள் 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு்ளளது. 

இந்நிலையில் எதிர்வரும் ஜீன் 2ம் திகதி புதன்கிழமை, 3ம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் 

யாழ்.பல்கலைகழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. எனவே அனைதது பல்கலைகழக பணியாளர்களும் குறித்த இரு திகதிகளிலும்,

சமூகமளித்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும்படி யாழ்.பல்கலைகழக துணைவேந்தல் அழைப்பு விடுத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு