யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து..! 8 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து..! 8 பேர் படுகாயம்..

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு