யாழ்.மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உட்பட 84 பேருக்கும், வடக்கில் 101 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உட்பட 84 பேருக்கும், வடக்கில் 101 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உட்பட 84 பேருக்கும் வடக்கில் 101 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடம் ஆகியவற்றில் 

928 பேருடைய பீ.சி. ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் 84 பேருக்கும், 

மாகாணத்தில் 101 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடம்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் (10 வயதுடைய சிறுமி உள்ளடக்கம்)

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர் (11 வயதுடைய சிறுவன், 15 வயதுடைய சிறுமி உள்ளடக்கம்)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், யாழ்.போதனாவைத்தியசாலையில் ஒருவர் 

என 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர் (08, 11 வயதுகளை உடைய சிறுவர்கள், 13 வயதுடைய சிறுமியும் உள்ளடகம்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் (3 1/2, 04, 07, 09 வயதுகளை உடைய சிறுமிகளும் உள்ளடக்கம்)

மேலும் வடக்கில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு