யாழ்.பல்கலைகழக ஆங்கில விரிவுரையாளர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக ஆங்கில விரிவுரையாளர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு..!

யாழ்.பல்கலைகழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

விரிவுரையாளரின் குடும்பத்திலுள்ள ஒருவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நிலையில் குறித்த தனியார் நிறுவனத்தில் தொற்று அபாயம் 

ஏற்பட்டிருந்தமையால் அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு எடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 

விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 

சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார். பல்பலைகழக விரிவுரையாளர் என்பதற்கும் அப்பால் யாழ்.வேம்படி மகளிர் கல்லுாரி

பழைய மாணிவிகள் சங்க தலைவி, அரியாலை சுதேசியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய ஆழுமையை செலுத்திய பெண்மணி ஆவார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு