வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! ஜனாதிபதியின் தீர்மானத்தை அறிவித்தார் வடக்கு ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! ஜனாதிபதியின் தீர்மானத்தை அறிவித்தார் வடக்கு ஆளுநர்..

வடமாகாண மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்தொற்று நிலமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதியினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகளை

வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறிப்பிடுகையில், 

ஆய்வின் அடிப்படையில் அபாய நிலையில் உள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு