யாழ்.சுன்னாகம் பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் கைது..! 60 போத்தல்கள் மதுபானம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் கைது..! 60 போத்தல்கள் மதுபானம் மீட்பு..

யாழ்.சுன்னாகம் பகுதியில் மதுபான வியாபாரத்தில் ஈடபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 63 மதுபான போத்தல்களையும மீட்டுள்ளனர். 

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் H.G.N.D ஜெயவீர தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

பயணத் தடை அமுலில் உள்ளபோது மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவரை சுன்னாகம் 

பொலிசார் கைது செய்துள்ளார்கள் கந்தரோடை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு