யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு