அடுத்த வாரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..! அமைச்சர் வாசுதேவ அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
அடுத்த வாரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..! அமைச்சர் வாசுதேவ அறிவிப்பு..

நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அன்றாட வருமானம் பெறும் மக்களுக்கு அடுத்தவாரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். 

நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அன்றாட வருமானம் பெறும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பட்டியால் சாகப்போவதாக கூறி போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு