யாழ்.தெல்லிப்பழையில் பிறந்து 24 நாட்களேயான குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் பிறந்து 24 நாட்களேயான குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.குருநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிறந்து 24 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

3 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்

குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு