யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு..! ஒரு நாளில் இரு பெண்கள் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு..! ஒரு நாளில் இரு பெண்கள் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்கோப்பாய் பகுதியை சேர்ந்த 87 வயதான வயோதிப பெண் ஒருவரும், கொக்குவில் - மஞ்சவனப்பதி பகுதியை சேர்ந்த 95 வயதான பெண் ஒருவரும் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு