போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட பாரிய குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட பாரிய குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது..!

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்டு வெடிக்காத நிலையிலிருந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. 

காணி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பொலிஸாரும், படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு