யாழ்.பருத்தித்துறை - ஓடக்கரை பகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று...

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - ஓடக்கரை பகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்.பருத்தித்துறை - ஓடக்கரை பகுதியில் 37 போிடம் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்பிற்கமைய  இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அன்டிஜன் முன்னெடுக்கப்பட்டது.

அவர்களில் 15 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாட்களில் 

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு பரிசோதனை அங்கு இன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு