யாழ்.தென்மராட்சி - கரம்பகத்தில் வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு..! படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி - கரம்பகத்தில் வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள்வெட்டு..! படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில்..

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பகுதியில் வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்த கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இளைஞனை வழிமறித்த சிலர் 

வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து இளைஞன் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

கையில் காயம் அடைந்த அவர் தற்போது சாவச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.மணல் ஏற்றும் விவகாரமே 

வாள் வெட்டில் முடிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு