நாட்டில் தொடரும் கொரோனா அபாயம்..! நேற்றும் 2325 பேருக்கு தொற்று, 29 மரணங்கள் பதிவானது..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தொடரும் கொரோனா அபாயம்..! நேற்றும் 2325 பேருக்கு தொற்று, 29 மரணங்கள் பதிவானது..

நாட்டில் நேற்றய தினம் 2325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 29 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

இதன்படி நேற்றய தினம் 2325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்றய தினம் 1203 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் 29 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதனால் கொரோனா மரண எண்ணிக்கை 1298 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு