யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிரிழப்பு..

யாழ்.உடுப்பிட்டியை சேர்ந்த 6 வயதான சிறுவன் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். 

பகிரதன் சப்திகள் (வயது 6) என்ற சிறுவன் நேற்றய தினம் மதிய உணவு உட்கொண்டதன் பின்னர் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் உயிரிழந்துள்ளான். 

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு