நாட்டில் தொடரும் கொரோனா மரணங்கள்..! 2706 பேருக்கு தொற்று உறுதி, 28 பேர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தொடரும் கொரோனா மரணங்கள்..! 2706 பேருக்கு தொற்று உறுதி, 28 பேர் உயிரிழப்பு..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளதுடன், மரண எண்ணிக்கையும் உயர்வாகவே காணப்படுகின்றது. 

இதன்படி நேற்றய தினம் சுமார் 2706 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 28 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மேலும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139,947 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன் இவர்களில் 1,243 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு