அச்சுறுத்தும் வகையில் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உச்சத்தில்..! நேற்று 33 மரணங்கள் பதிவு, 2970 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் வகையில் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உச்சத்தில்..! நேற்று 33 மரணங்கள் பதிவு, 2970 பேருக்கு தொற்று..

நாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையிலேயே காணப்படுகின்றது. 

நேற்றய தினமும் நாட்டில் 33 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தொிவித்திருக்கின்றது. 

இதேபோல் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1243 ஆக உயர்ந்திருக்கின்றது. 

மேலும் கொரோனா 3ம் அலையினால் சுமார் 600 மரணங்கள் பதிவாகியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 

அதேவேளை நேற்றய தினம் நாட்டில் சுமார் 2970 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு