யாழ்.கொடிகாமம் - பாலாவியில் படையினர் துப்பாக்கி சூடு..! மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - பாலாவியில் படையினர் துப்பாக்கி சூடு..! மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்..

யாழ்.கொடிகாமம் - பாலாவி பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றது. 

மணல் கடத்திச் சென்ற உழவு இயந்திரத்தை இராணுவத்தின் வழிமறித்தபோதும் உழவு இயந்திரம் தப்பி ஓட முயற்சித்த நிலையில், 

துப்பாக்கி சூடு நடததப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டையடுத்து உழவு இயந்திரத்தை கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

இதனையடுத்து உழவு இயந்திரத்தை மீட்ட இராணுவம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றது, சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு