நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாடு முழுவதும் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு