கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்..!

மட்டக்களப்பு - பொியகல்லாறு வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நோில் சென்று நிலமைகளை அவதானித்துள்ளார். 

மேலும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். வழங்கப்படும் ஒரு நாள் உணவின் பெறுமதி ரூ. 750 ஆனால். கடந்த 5 மாதங்களாக உணவின் தரம் மோசமாக இருக்கின்றது. இதை அதிகாரிகளுக்கு அறிவித்து உணவு ஒப்பந்தக்காரரை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு