நாடு முழுவதும் 50 புதிய கொரோனா சிகிச்சை நிலையங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளை பயன்படுத்த திட்டம்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 50 புதிய கொரோனா சிகிச்சை நிலையங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளை பயன்படுத்த திட்டம்..!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆயுள்வேத வைத்தியசாலைகளை சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 50 ஆயுர்வேத வைத்தியசாலைகளை 

கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு