யாழ்.சுதுமலை அம்மன் கோவில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீள திறக்கப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுதுமலை அம்மன் கோவில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீள திறக்கப்பட்டுள்ளது..!

யாழ்.சுதுமலை அம்மன் கோவில் குருக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஆலயம் மூடப்பட்ட நிலையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு ஆலயம் மீளவும் திறக்கப்பட்டுள்ளது. 

குறித்த கோவில் கொடியேற்றத்தை செய்த குருக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கோவில் சுகாதார பிரிவினால் முடக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வலி,மேற்கு பிரதேசசபையினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டு,

கோவில் மீள திறக்கப்பட்டிருப்பதுடன் நித்திய பூஜைகள் மட்டும் தினசரி இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது. எனினும் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு