யாழ்.கைதடியில் 6 வயது சிறுமி உயிரிழப்பு..! மூசு்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும்போது சம்பவம், பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த முடிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் 6 வயது சிறுமி உயிரிழப்பு..! மூசு்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும்போது சம்பவம், பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த முடிவு..

மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதால் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு