ஒரு நாளில் உச்சம் தொட்ட கொரோனா மரணம்..! 34 பேர் மரணம், தொடரும் பேராபத்து..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் உச்சம் தொட்ட கொரோனா மரணம்..! 34 பேர் மரணம், தொடரும் பேராபத்து..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 34 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே, நாட்டில் பதிவான ஒரேநாளில் அதிக உயிரிழப்பாகும். இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் 

மொத்த எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு