யாழ்.பல்கலைகழகத்தில் தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் தடைகளை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

யாழ்.பல்கலைகழக வளாகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தடைகளை தாண்டி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

முள்ளிவாய்கால் 12ம் ஆண்டு நினைவேந்தல் நடத்தப்படும் என்பதால் நேற்று பிற்பகல் தொடக்கம் பல்கலைகழக சுற்றாடலில் இராணுவ, பொலிஸ் குவிக்கப்பட்டதுடன், 

தீவிரமான கண்காணிப்பு போடப்பட்டதுடன் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் தடைகளை தாண்டி பல்கலைகழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு