பாதுகாப்பு கெடுபிடிகள், தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் பேரவல முற்றத்தில் அஞ்சலி செலுத்திய எம்.கே.சிவாஜிலிங்கம்..!

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு கெடுபிடிகள், தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் பேரவல முற்றத்தில் அஞ்சலி செலுத்திய எம்.கே.சிவாஜிலிங்கம்..!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ்தேசிய கட்சியின் செயலாளருடன், முன்னாள் மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருக்கின்றார். 

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அத்தனை தடைகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த

சிவாஜிலிங்கம் நினைவு முற்றத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு