யாழ்.தென்மராட்சி கெற்பேலியில் இராணுவம் சுற்றிவளைப்பு..! உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி கெற்பேலியில் இராணுவம் சுற்றிவளைப்பு..! உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பல்..

யாழ்.தென்மராட்சி - கெற்பேலியில் கள்ள மணல் கடத்தல் கும்பலை இராணுவம் முற்றுகையிட்ட நிலையில் உழவு இயந்திரத்தை கைவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றிருக்கின்றது, மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியுள்ளனர். 

இதனையடுத்து கடத்தல் கும்பல் உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி ஓடியது. சம்பவம் தொடர்பில் கொடிகாமப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு