வடக்கில் தொடரும் கொரோனா ஆபத்து..! இன்றும் 49 பேருக்கு தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் கொரோனா ஆபத்து..! இன்றும் 49 பேருக்கு தொற்று, யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 406 பேருக்கு  நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 பேருக்கும், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 10 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு