யாழ்.மாவட்டத்தில் மேலும் 25 பேர் உட்பட வடமாகாணத்தில் 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 25 பேர் உட்பட வடமாகாணத்தில் 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் 661 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கும், முல்லைத்தீவில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தல் 4 பேருக்கும், 

வவுனியா மாவட்டத்தில் 10 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு