வடக்கில் கொரோனா பரவல் தீவிரம்..! மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களை வடக்கிற்கு அனுப்பியுள்ள சுகாதார அமைச்சு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் கொரோனா பரவல் தீவிரம்..! மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களை வடக்கிற்கு அனுப்பியுள்ள சுகாதார அமைச்சு..

வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான உபகரணங்களை சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவு வடக்கிற்கு அனுப்பியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் பி.சி.ஆர். மாதிரிகளைச் சேகரிப்பதற்குரிய உபகரணங்கள் என்பன 

இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு