தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகருக்கு கடல் வழியாகவந்த 4 போில் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகருக்கு கடல் வழியாகவந்த 4 போில் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு கடல்வழியாக வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 போில் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

தமிழகத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடல்வழியாக யாழ்ப்பாணம் - குருநகருக்கு வந்த 4 பேர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 

குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு