யாழ்.தெல்லிப்பழை - தையிட்டியில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - தையிட்டியில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.தெல்லிப்பழை - தையிட்டி பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இன்று வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 

அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு