யாழ்.மாவட்டத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 644 நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 52 பேருக்கும், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 13 பேர் உட்பட

16 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு