இன்று இரவு 11 மணி தொடக்கம் 17ம் திகதிவரை இ.போ.ச பேருந்து சேவைகள் முடக்கம்..!

ஆசிரியர் - Editor I
இன்று இரவு 11 மணி தொடக்கம் 17ம் திகதிவரை இ.போ.ச பேருந்து சேவைகள் முடக்கம்..!

நாடு முழுவதும் இன்று இரவு 11 மணி தொடக்கம் 17ம் திகதி அதிகாலை வரையில் இ.போ.ச பேருந்து சேவைகள் எவையும் இடம்பெறாது. என 

போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் 3 நாட்களுக்கு சபையின் பேருந்துகள் இயங்காது. 

என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளரான பண்டுக்க ஸ்வர்ணஹன்ச தெரிவித்துளார்.

அரசாங்கமானது நாளை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் நிறுவனங்கள் பல இயங்குவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு