வடமாகாணத்தில் பல பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பல பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை..!

வடமாகாணம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

இதற்கமைய - இதற்கமைய வவுனியாவில் மூன்று முறிப்மில் உள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாணசாலைகள், ஒமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழில் நாரந்தனை றோ.க பாடசாலை என்பன முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது.

இதேநேரம் மேலும் பல பாடசாலைகள் இதற்காக மாற்றப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு