முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்துவைத்தார் எம்.கே.சிவாஜிலிங்கம்..! வல்வெட்டித்துறையில் ஈகை சுடரேற்றி அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஆரம்பித்துவைத்தார் எம்.கே.சிவாஜிலிங்கம்..! வல்வெட்டித்துறையில் ஈகை சுடரேற்றி அஞ்சலி..

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தினை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் ஈகை சுடரேற்றி ஆரம்பித்துவைத்திருக்கின்றார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான நிலையில் வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் மாலை அவர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு