நாடு முழுவதும் சாதாரண ஊரடங்கு(Similar to a curfew)..! நாளை இரவு 11 மணி தொடக்கம் திங்கள் அதிகாலை 4 மணிவரை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் சாதாரண ஊரடங்கு(Similar to a curfew)..! நாளை இரவு 11 மணி தொடக்கம் திங்கள் அதிகாலை 4 மணிவரை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை..

நாளை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை நாடு முழவதும் சாதாரண ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்திருக்கின்றார். 

இந்த காலத்தில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் அத்தியவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு