யாழ்.கைதடியில் உள்ள பிரபல சைவ உணவக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! உணவகம் முடக்கம், தீவிர நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் உள்ள பிரபல சைவ உணவக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! உணவகம் முடக்கம், தீவிர நடவடிக்கையில் சுகாதார பிரிவு..

யாழ்.கைதடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

உணவக உரிமையாளர் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதயைடுத்து சிகிச்சையளிக்கப்பட்டு, 

நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உணவக பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 

உணவகம் முடக்கப்பட்டிருக்கின்றது. குறித்த உணவகத்திற்கு தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் சென்றுவரும் நிலையில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு