அரச நிறுவனங்களில் குறைந்த ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவை மட்டும்..! அரசு தீர்மானம், நாளை வெளியாகிறது விசேட சுற்றறிக்கை..

ஆசிரியர் - Editor I
அரச நிறுவனங்களில் குறைந்த ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவை மட்டும்..! அரசு தீர்மானம், நாளை வெளியாகிறது விசேட சுற்றறிக்கை..

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மட்டும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது, 

மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை 

நாளை திங்கட்கிழமை வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு