வடக்கில் இரு பொலிஸ் நிலையங்களில் 24 பொலிஸாருக்கு கொரோனா தொற்று! இன்று அதிகாலை வெளியான அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் இரு பொலிஸ் நிலையங்களில் 24 பொலிஸாருக்கு கொரோனா தொற்று! இன்று அதிகாலை வெளியான அதிர்ச்சி தகவல்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 22 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கும் 

இன்று காலை வெளியான பரிசோதனை முடிவுகளில்கிளி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு